நம் முன்னோர்கள் சிறுவர்களின் உள்ளத்தில் பதியும்படி நல்ல கருத்துக்களைக் கூற பாடல்களையே பயன்படுத்தி வந்தனர்.
புஷ்பவனம் குப்புசாமி எழுதிய சிறுவர் பாடல்கள் நடிப்பதற்கேற்ற வகையிலும், பாடற்கேற்ற வகையிலும் எளிய சொற்களால் எழுதப்பட்டவையாகும் .
தமிழக குழந்தைகள் உள்ளத்தில் நன்னெறி புகட்டும் சிறுவர் பாடல்களை அனைத்துப் பள்ளிகளிலும் வாங்கிப் பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம் .